News June 28, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 26, 2025
வேலூர்: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

வேலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <
News December 26, 2025
வேலூர்: DEGREE போதும் – SBI வங்கியில் வேலை!

வேலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள், <
News December 26, 2025
வேலூர்: முதியவரிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை!

திருவலம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், என்ஐஏ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், அவரை டிஜிட்டல் கைது செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதை உண்மை என நம்பிய முதியவர் ரூ.29 லட்சத்து 40 ஆயிரத்தை மர்மநபர் கூறிய வங்கி கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளார். அதன்பின் மர்மநபரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


