News June 28, 2024
பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அழைப்பு

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தர்மபுரி மாவட்டத்தில் காரிப் பருவ பயிர்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிரை பொறுத்து அவர்கள் கடன் தரும் வங்கிகள் அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக பயிர்களை காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தருமபுரி: டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா?

தருமபுரி மக்களே, உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <
News September 11, 2025
தருமபுரி: B.E./B.Tech போதும், ரூ.50,000 சம்பளம்

தருமபுரி மக்களே, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 11, 2025
தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

தருமபுரி உழவர் சந்தையின் இன்றைய (செப்.11) விலை நிலவரம் வெளியாகியுள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.15, முருங்கைக்காய் ரூ.65, சுரைக்காய் ரூ.18, கேரட் ரூ.58, புடலங்காய் ரூ.20, பெரிய வெங்காயம் ரூ.28, பீர்க்கங்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.15, முள்ளங்கி ரூ.10, பாகற்காய் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.27, பச்சை மிளகாய் ரூ.30, அவரைக்காய் ரூ.25, தேங்காய் ரூ 85, முட்டைக்கோஸ் ரூ 18 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.