News June 28, 2024
கள்ளக்குறிச்சி: விருது பெற விண்ணபிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் ஜூலை 5 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜீன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News December 26, 2025
கள்ளக்குறிச்சி மக்களே.. இந்த APP முக்கியம்! CLICK NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மத்திய, மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இனி அவைகளைப் பற்றி தெரிய, விண்ணப்பிக்க நீங்கள் அலைய வேண்டாம். <
News December 26, 2025
திமுகவின் நான்காண்டு திட்டங்கள் – MLA பெருமிதம்!

கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, உளுந்துார்பேட்டை தோல் இல்லா காலணி தொழிற்சாலை பணிகள், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று தமிழகம் முதல்வர் வருகை புரிகிறார். திமுகவின் நான்காண்டு திட்டங்கள் குறித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
இன்று 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று ரூ.139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ரூ.1,773.63 கோடி மதிப்பில் முடிவுற்ற மற்றும் புதிய திட்ட பணிகள் திறந்து வைத்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என மாவட்ட நிர்வாகம் தகவல்.


