News June 27, 2024

திருவள்ளுவர் சிலையில் லேசர் ஒலி ஒளி வசதி

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க லேசர் ஒலி, ஒளி காட்சி கூடப்பணி ரூ.12 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். ஒரே நேரத்தில் 200 பேர் இந்த காட்சி கூடத்தில் அமர்ந்து ஒலி ஒளி காட்சிகளை காணலாம். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 26, 2026

குமரி: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

image

பொட்டல்குளத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ராஜேஸ்வரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

குமரி: வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

image

பொட்டல்குளத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (31). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ராஜேஸ்வரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<> eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!