News June 27, 2024
கிராமசபைக் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் 2024-2025 திட்டத்தை செயல்படுத்திடும் பொருட்டு, 306 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஜூலை 2 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
திண்டுக்கல்: வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️திண்டுக்கல் மக்களே.., வங்கியில் பணிபிரிய ஆசையா..? இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம்(IBPS) காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
▶️இதில், அலுவலக உதவியாளர் , மார்கெட்டிங் ஆஃப்பீசர், சட்ட அலுவலர் என பல்வேறு பணியிடங்கள் உண்டு.
▶️இதில் அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட ஆட்சியரகத்தில் வருகிற செப்.19ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 6381552624 எனும் எண்ணை அணுகவும். பதிவு செய்ய<
News September 16, 2025
ஜெர்மன் நாட்டில் பணிபுரிய அரிய வாய்ப்பு ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ சார்பில் திறன் அடிப்படையில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்,BE mech, BE – பயோமெடிக்கல், EEE, B. TEC முடித்த 21 to 31 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் முகவரி http://tahdoo.com. இந்த பயிற்சியில் தேர்வு பெற்றால் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஜெர்மனியில் வேலை ஆட்சியர் இன்று அறிவிப்பு.