News June 27, 2024
விழுப்புரம்: திமுகவில் இணைந்த 500 பேர்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தேமுதிக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர், நேற்று அமைச்சர் பொன்முடி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது திமுகவுக்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று சின்னங்கள் ஒதுக்கப்பட்டதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News October 27, 2025
விழுப்புரம்: உங்க மொபைலில் இந்த Apps இருக்கா..?

1)TN alert: :உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்:பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்:உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவை போன்ற முக்கியமான செயலிகளை பதிவிறக்க <
News October 27, 2025
விழுப்புரம்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
வி.புரம்: குடும்பப் பிரச்னையால் தீக்குளித்த பெண்!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனு. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(42). இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த குடும்பத் தகராறில் கடந்த 1ஆம் தேதி ராஜேஸ்வரி தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


