News June 26, 2024
நாகையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்க நாகை மாவட் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் தலைமை தாங்கினார். தொடர்ந்து மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து 15 மனுக்களை பெற்றுக்கொண்டு, இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Similar News
News September 16, 2025
நாகை: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு செய்து வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தை இணையம் வாயிலாகவோ அல்லது நாகை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். உரிய அனுமதியின்றி, உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிமம் பெற்ற விற்பனையாளர்கள் உரிய பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விற்பனையில் ஈடுபட வேண்டும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
நாகை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருக்கா? அப்போ இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்!
⏩நிறுவனம்: இந்திய ரயில்வே
⏩பணி: Section Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 – 33
⏩கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
⏩கடைசி தேதி: 14.10.2025
⏩ இந்த தகவலை SHARE பண்ணுங்க!