News June 26, 2024
கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமான கழகம் சார்பில் கொத்தனார், கம்பி வளைப்பவர், எலக்ட்ரீசியன் ஆகிய பிரிவுகளில் ஒரு வாரம் முதல் 3 மாதம் வரை பயிற்சி ஜூன் 3 தேதி தையூரில் துவங்க உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

தூத்துக்குடி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
News January 1, 2026
தூத்துக்குடியில் நூதன மோசடி! கம்மி விலையில் பொருட்கள்?

தூத்துக்குடியில் சவுண்ட் சா்வீஸ் தொழில் செய்துவரும் நபருக்கு முகநூல் மூலம் அறிமுகமாகிய நபா்தன்னிடம் குறைந்த விலையில் மின்னணு பொருள்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளாா். இதனால், அவா் கேட்ட ரூ.1.42 லட்சம் பணத்தை ஆன்லைனில் அனுப்பியுள்ளார். ஆனால் பொருட்கள் வந்து சேரவில்லை. இந்த மோசடி புகாரை அடுத்து தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமாரை (35) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 1, 2026
தூத்துக்குடி: Driving Licence-க்கு முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


