News June 26, 2024
சந்தானப் பாக்கியம் அருளும் மேலவாசல் சுப்ரமணியர்

அறுபடை வீடுகளுக்கும் சென்று ஆறுமுகனை வணங்கினால் கிடைக்கும் புண்ணியப் பலனை மேலவாசல் சுப்ரமணியர் ஒருவனை தரிசித்தாலே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகு பெருமை கொண்ட அவர் வீற்றிருக்கும் திருத்தலம் பாளையங்கோட்டையில் உள்ளது. ஆனி கார்த்திகை நாளில் இக்கோயிலுக்கு சென்று, பச்சைச் சாற்றி செய்து, நெய் தீபமேற்றி, தினை மாவுருண்டை படைத்து வழிபட்டால் சந்தானப் பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
Similar News
News March 13, 2026
தமிழ்நாட்டை உலுக்கிய மரணம்: அடுத்த அதிர்ச்சி தகவல்

பென்னிக்ஸ் ஜெயராஜ், அஜித்குமாரை தொடர்ந்து ஆகாஷ் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆகாஷ் உடலில் 28 இடங்களில் காயம் இருந்ததாகவும், குறிப்பாக அவரின் மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் இருந்து ஆகாஷ் தப்பிக்க முயன்றபோது காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
News March 13, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது BIG UPDATE

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை நாளை மறுநாள்(மார்ச் 15) அறிவிக்க ECI திட்டமிட்டுள்ளதாம். நாளையுடன் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. இதனையடுத்து, தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க உள்ளார். தமிழகத்திற்கு ஏப்.23-ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை நடக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 13, 2026
விஜய்யை விளாசிய நடிகை ரஞ்சனா நாச்சியார்

தவெகவில் இருந்தபடியே, நடிகை ரஞ்சனா நாச்சியார் விஜய்யை சாடி வருகிறார். நேற்று தவெக ஆர்ப்பாட்டத்தில், நாம் ஆட்சிக்கு வந்தால் நமது மா.செ.,க்கள் மீதான FIR-களை delete செய்து விடுவோம் என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், நீங்கள்(விஜய்) CM ஆக விரும்பினால், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டும் (அ) சரியான அரசியல் அறிவு இருப்பவர்களை அனுப்ப வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.


