News June 25, 2024
ராமநாதபுரத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம், வாலிநோக்கம் சேர்ந்த முஹம்மது மாலிக், மனைவி குடும்பத்தாருடன் குற்றாலம் சென்று விட்டு இன்று மாலை வீடு திரும்பியபோது புஞ்செய் எனும் இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மாமியார், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாலிக், மனைவி, ஒரு குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், சாயல்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
ராமநாதபுர மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா <
News December 26, 2025
ராம்நாடு: ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.26 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்றது. இதில் 19.01.25 SIR பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.26ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர்களுக்கான அனைத்து பணிகளும் டிச. 27,28 மற்றும் ஜன.3,4 அனைத்து வாக்கு சாவடியிலும் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.
News December 26, 2025
ராம்நாடு: ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியல் திருத்த பணி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.26 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெற்றது. இதில் 19.01.25 SIR பட்டியல் வெளியிடப்பட்டது. 01.01.26ம் தேதியை தகுதி நாளாக கொண்டு பொதுமக்களின் வசதிக்காக வாக்காளர்களுக்கான அனைத்து பணிகளும் டிச. 27,28 மற்றும் ஜன.3,4 அனைத்து வாக்கு சாவடியிலும் நடைபெறும் என ஆட்சியர் அறிவிப்பு.


