News June 25, 2024

1892 சென்னை-மைசூர் ஒப்பந்தம் கூறுவதென்ன? (1/2)

image

1890இல் அன்றைய மைசூர் ராஜ்ஜியம் தமிழகத்திற்கான காவிரி & பாலாற்று நீரை தடுக்க முனைந்தது. இதனை சென்னை தலைமாகாண அரசு கடுமையாக எதிர்த்து போராடியது. இதையடுத்து, இரு அரசுகளுக்கும் இடையே ஆங்கிலேயர் மத்தியஸ்தத்தின் கீழ், 1892இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆற்று நீர் தகராறு தொடர்பான சட்டங்களுக்கு முன்னோடி என இந்த சென்னை-மைசூர் ஒப்பந்தத்தை வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Similar News

News August 24, 2025

ICU-வில் தமிழக மூத்த தலைவர்.. HEALTH UPDATE

image

CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி வீட்டில், கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு ICU-வில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 100 வயதானவர் என்பதால் நரம்பியல், நுரையீரல், இதய நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

‘தலைவன் தலைவி’ ₹100 கோடி வசூல்

image

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் ₹100 கோடி வசூலித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் B,C சென்டர்களில் அதிரிபுதிரியாக ஓடியது. இந்த நிலையில் வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. ‘ஏஸ்’ தோல்வியில் துவண்டிருந்த விஜய் சேதுபதிக்கு இப்படம் கம்பேக் ஆக அமைந்துள்ளது. ‘தலைவன் தலைவி’ உங்களுக்கு பிடித்ததா ?

News August 24, 2025

சட்டம் அறிவோம்: திடீரென போலீஸ் கைது செய்தால்..

image

வீட்டில் இருக்கும் ஒருவரை புகார் ஒன்றின் பேரில், திடீரென போலீஸ் கைது செய்யும் காட்சிகள் படங்களில் காட்டப்படும். ஆனால், CrPC 41, CrPC 41A பிரிவுகளின் படி, ஒருவரை கைது செய்ய போலீசாரிடம் பிடிவாரண்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிடிவாரண்டுடன் கைது செய்யப்பட்டாலும், CrPC 21 சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் உடனே ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!