News June 25, 2024
கலைஞரின் கனவு இல்லம் – விண்ணப்பிக்க அழைப்பு

குமரி ஆட்சியர் ஸ்ரீதர் இன்று (ஜூன் 24) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதற்கான சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. ஊராட்சி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருபவர்கள் இத்திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வீடு வழங்கிட கோரி உடனடியாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News August 20, 2025
குமரி: IOB-ல் வேலை.. இன்றே கடைசி! உடனே APPLY

குமரி இளைஞர்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டீஸ் பணிக்கு தமிழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். இன்றைக்குள் (ஆக. 20) இந்த <
News August 20, 2025
குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.