News June 25, 2024

நெல்லையப்பருக்கு ஆண்டுதோறும் புதிய வடம் – Ex.MP

image

நெல்லை முன்னாள் எம்பி ராமசுப்பு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டத்தின்போது வடம் அறுந்ததால் பக்தர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது. எனவே பெரிய தேருக்கு ஆண்டுதோறும் புதிய வடத்தை மாற்ற வேண்டும், தேர் உறுதி தன்மையை நன்கு பரிசோதித்து கண்காணிக்க வேண்டும், தேர் இழுக்கும் முன்பாக சக்கரம், தடியை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 18, 2025

நெல்லை இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

image

நெல்லை மாவட்டத்தில் நாளை செப்.19 காலை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிதம்பரம் நகர், பெருமாள்புரத்தில் நடைபெற உள்ளது. . சம்பளம் தகுதிக்கேற்ப 50,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 355க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு காத்து கொண்டு உள்ளது. SO நாளைக்கு MISS பண்ணிடாதீங்க.. இங்கு <>க்ளிக்<<>> செய்து REGISTERபண்ணுங்க.. மேலும் தகவல்களுக்கு : 9499055929 அழையுங்க… மற்றவர்கள் MISS பண்ணாம இருக்க SHARE பண்ணுங்க…

News September 18, 2025

அம்பையில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

image

அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஊதிய தாமதத்தைக் கண்டித்து (செப். 17) அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி ஆணையர் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி, அன்றே ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், இனி ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்ததால், பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

News September 17, 2025

நெல்லை: விஷவாயு தாக்கி ஒருவர் பலி..!

image

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!