News June 25, 2024

போதை பொருட்கள் குறித்து போனில் சொல்லலாம் – திருவாரூர் எஸ்பி தகவல்

image

திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகள் கஞ்சா, குட்கா, புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்கள், மது அருந்துதல் மற்றும் வைத்திருப்பவர்களின் விபரத்தை அறிந்தால் உடன் காவல் துறையில் உள்ள தொலைபேசி எண். 9498100865- அல்லது Whatsapp முலம் தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியமாக காக்கப்படும் என திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் இன்று தனது செய்தி குறிப்பில் கூறியுள்ளார்

Similar News

News July 10, 2025

கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை முதல்வர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதிக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய தினம் திருவாரூர் வந்த முதல்வர் இன்று ஆய்வுக்குப் பிறகாக அரசு விழாவில் உரையாற்றி விட்டு திருச்சி விமான நிலையம் புறப்பட்டார்.

News July 10, 2025

சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்( 2/1)

image

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

News July 10, 2025

திருவாரூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா? (1/1)

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் என்னை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th , 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். SHARE IT NOW! <<17020567>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!