News June 24, 2024

சிபிசிஐடி வலையில் சிக்கிய மேலும் 2 பேர் கைது

image

கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராயம் வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அய்யாசாமி மற்றும் தெய்வாரா என்ற இருவர் கைதாகியுள்ளனர். ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வாரா(27) என்பவரை பிடித்து விசாரித்ததில், பேரல்களில் கொண்டு வரப்பட்ட மெத்தனாலை சிறிய சிறிய கேன்களில் மாற்றுவதற்காக இடவசதி செய்து கொடுத்தது தெரியவந்தது.

Similar News

News August 28, 2025

கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடியில் ரூ.41 லட்சம் இழப்பு

image

சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பொன்முடி. இவர் சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து சைபர் கிரைமில்(1930) மற்றும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். உஷாரா இருங்க மக்களே. SHARE பண்ணுங்க

News August 28, 2025

கள்ளக்குறிச்சி அருகே ஆன்லைன் மோசடி: ரூ.41 லட்சம் இழப்பு

image

சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொன்முடி மரவள்ளி கிழங்கு இடைத்தகராக இருக்கிறார். பொன்முடி சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்து 509 பணத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர் குறித்து ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

News August 27, 2025

கள்ளக்குறிச்சி: உங்க நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

image

கள்ளக்குறிச்சி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள்(அ)உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்க க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

error: Content is protected !!