News June 22, 2024
கள்ள சாராயம் விற்பனை குறித்து ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கள்ள சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மேலும் போதை பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்:10581 மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 5, 2025
தருமபுரியில் கத்திரிக்காய் தொடர் விலை உயர்வு

தருமபுரி மாவட்டத்தில் கடந்த நவம்பர்-1ஆம் தேதி ஒரு கிலோ கத்திரிக்காய் ₹50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நவம்பர்-5 தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக, ஒரு கிலோவிற்கு ₹15ரூபாய் வரை விலை உயர்ந்து. 1 கிலோ கத்திரிக்காய் ₹65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News November 5, 2025
தருமபுரி: அரசு மருத்துவமனையில் புதிய வரவு!

தருமபுரி மாவட்டம், பென்னாகர வட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு புதிதாக நவீன பெட் அமைக்கப்பட்டது. இவ்வகையான பெட்டுகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற வகையிலும், குழந்தைகளுக்கு ஏற்றவாறு எந்த வகையிலும் இந்த பெட்டை பயன்படுத்த முடியும். மேலும் அவசர காலத்தில் பெட்டுகளை ஸ்ட்ரக்சர் ஆகவும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 5, 2025
தருமபுரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


