News June 21, 2024
வேலூர் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் பணியிட மாற்றம்

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் மேட்டூர் நகராட்சிக்கும், 3வது மண்டலத்தில் பணியாற்றி வந்த உதவி பொறியாளர் வெங்கடேசன், தஞ்சாவூர் நகராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 பேரையும் பணியிடமாற்றம் செய்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி இன்று (ஜூன் 21) அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 13, 2025
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

வேலூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <
News August 13, 2025
APPLY NOW: வேலூர் கூட்டுறவு துறையில் வேலை

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் இயங்கும் சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2,500 காலி பணியிடங்கள் உள்ளன. அதில் வேலூரில் மட்டும் 79 பணியிடங்கள் உள்ளன. டிகிரி முடித்தவர்கள் இந்த <
News August 13, 2025
வேலூரில் 4,725 பேருக்கு பாதிப்பு… எச்சரிக்கை

சென்னையில், 1.80 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. சென்னை போன்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தவிர, மற்ற நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்கள் கணக்கெடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை வேலூரில் 4,725 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக ரேபிஸ் தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.