News June 21, 2024
ரீல்ஸ் வெளியிட்டவர் மீது வழக்கு

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சரண். இவர் தனது ‘திருடன் சரண்’ என்ற இன்ஸ்டா பக்கத்தில் ‘ஹவுசிங் போர்டு விரைவில் பதறும், தலை சிதறும்’ என அச்சுறுத்தும் வகையில் வாசகங்களை பதிவிட்டு ‘ரீல்ஸ்’ வெளியிட்டார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக சதீஷ்குமார் என்பவர் அளித்த புகாரில் அவனியாபுரம் போலீசார் சரண் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 8, 2025
மதுரை: டிகிரி முடித்தால் Bank-யில் வேலை உறுதி APPLY NOW.!

மதுரை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி ஏதாவது ஒரு டிகிரி படித்தால் போதும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 . விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு<
News September 8, 2025
மதுரை விமானநிலையம் பெயர் மாற்றம் – 2 கட்சிகள் எதிர்ப்பு

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என இபிஎஸ் கூறியுள்ளார். இந்நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து 2 கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புதிய தமிழகம் கடசித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் இபிஎஸ் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து, இமானுவேல் சேகரனார் பெயர் சுட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.
News September 8, 2025
மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.