News June 19, 2024
பாமாயில், பருப்பு வாங்காதவர்கள் 30ஆம் தேதிக்குள் பெறலாம்

தேனி மாவட்டத்தில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News March 18, 2026
தேனி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 18, 2026
தேனி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 18, 2026
தேனி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <


