News June 19, 2024
நாகர்கோவில்: சாலைகளை பழுது பார்க்க ரூ.1.20 கோடி ஒதுக்கீடு

நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பிரதான சாலைகள் முதல் குறுகலான சாலைகள் வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை மாநகராட்சி சார்பில் சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார். இதுகுறித்து பேசிய மேயர் மகேஷ், “மாநகராட்சி பகுதி அனைத்து சாலைகளில் உள்ள பள்ளங்களை பழுது பார்க்க ரூ.1.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் இன்று (ஜூன் 19) தொடங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும்” என்றார்
Similar News
News November 8, 2025
குமரி: பைக் விபத்தில் வாலிபர் பலி

கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூரில் இருந்து முள்ளுவிளை நோக்கி வாலிபர் பைத்தில் சென்றுகொண்டிருந்தார். பைக் ரோட்டில் கிடந்த பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி வாலிபர் கிழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே வாலிபர் உயிரிழந்தார். விபத்துக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
குமரி: லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவட்டார் அருகே தேமானூர் பகுதியில் அருமனையில் இருந்து ஆற்றூர் நோக்கி நேற்று இரவு ரப்பர் கட்டன்ஸ் ஏற்றி வந்த லாரி ஆற்றூரில் இருந்து தேமானூர் நோக்கி வந்த பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் பைக்கில் வந்தவர் பலியானார். பைக்கில் வந்தவர் சிதறாமல் பள்ளிக்கோணம் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (36) என தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


