News June 19, 2024
கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் கூடுதல் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை NHRCI முடித்து வைத்திருந்தது. அதனை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Similar News
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?
News March 20, 2026
சமூக பிரச்னை இல்லையா? மௌனிகளாக இருப்பது ஏன்?

தூத்துக்குடியில் +2 மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. மாணவிக்கு நேர்ந்தது சமூக பிரச்னை இல்லையா? இல்லை அவர்கள் கண்ணில் படவில்லையா என மக்கள் கேட்கின்றனர். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோரை நோக்கி இந்த கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உங்கள் கருத்து?
News March 20, 2026
BIG NEWS: பள்ளி முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு

அரசு, அரசு உதவிபெறும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு அட்டவணை வெளியாகியுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6 முதல் ஏப்.16 வரையும் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் ஏப்.16 வரையும் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, சுமார் ஒன்றரை மாதத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT


