News June 18, 2024
நான் நாட்டின் தலைமை சேவகன்: மோடி

பாபா விஸ்வநாத், கங்கா தேவி, காசி மக்களின் அன்பால், தான் 3ஆவது முறையாக நாட்டின் தலைமை சேவகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் பேசிய அவர், வரலாற்று வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றில் எழுதப்பட்டிருப்பதாகவும், ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 3ஆவது முறையாக தேர்வாவது அரிதானது என்றார்.
Similar News
News March 11, 2026
சற்றுமுன்: சீமானுடன் இணைந்தார்

2026 தேர்தலையொட்டி சிறு சிறு கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், நாம் தமிழருக்கு ராஷ்டிரிய உலமா கவுன்சில் மற்றும் தமிழக சுன்னத் ஜமாத் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. நிர்வாகிகளுடன் சேர்ந்து சீமானை நேரில் சந்தித்த கவுன்சிலின் மாநில தலைவர் அக்ரம் கான், 234 தொகுதிகளிலும் NTK வேட்பாளர்களுடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்றுவதாகவும் உறுதியளித்தனர்.
News March 11, 2026
உங்க கனவில் பாம்பு வருதா.. இதுதான் அர்த்தம்

சிலருக்கு கனவில் அடிக்கடி பாம்பு வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகுதிசை, ராகுபுத்தி நடக்கும்போது அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
News March 11, 2026
பலாத்காரத்தால் 42 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்

நாட்டிலேயே முதல்முறையாக, 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த <<19352666>>ஹரிஷை<<>> கருணைக்கொலை செய்ய SC இன்று அனுமதி வழங்கியது. இதற்கு முன்பு நடந்த கருணைக் கொலை வழக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? 1973-ல் பாலியல் வன்கொடுமையால் கோமாவுக்கு சென்ற அருணாவை கருணைக்கொலை செய்ய அனுமதி 2011-ல் கோரப்பட்டது. அவர் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்தும், கோர்ட் அதை ஏற்கவில்லை. இறுதியில் 2015-ல் நிமோனியா காய்ச்சலால் அவர் இயற்கை மரணமடைந்தார்.


