News June 18, 2024
திருநங்கைகளுக்கு 21-ல் முகாம்: கலெக்டர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட சம்பந்தபட்ட துறைகள் ஒருங்கிணைந்து வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை கடலூரில் நடத்துகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Similar News
News March 25, 2026
தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில்
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையிடம் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
65 வயது உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில்
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையிடம் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
65 வயது உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
News March 25, 2026
தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தில்
2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவல்துறையிடம் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
65 வயது உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் கடலூர் சப் ஜெயில் சாலையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


