News June 18, 2024
புதிய வீடு கட்டியவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

கடலூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1.10.2023 முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மனை வரன்முறை அனுமதி மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் மட்டுமே பெற வேண்டும்.நேரடி அனுமதி பெற்றிருந்தால் செல்லாது.மேலும் நேரடியாக அனுமதி பெற்றிருப்பின் அவற்றை தற்போது, முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Similar News
News March 13, 2026
கடலூர்: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 13, 2026
கடலூர்: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

சேத்தியாதோப்பு அடுத்த சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் மகன் வினோத் (27). இவர் நேற்று இரவு தனது பைக்கில் சேத்தியாதோப்பு நோக்கி சென்ற போது அவ்வழியாக வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினோத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 12, 2026
கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


