News June 18, 2024
தேர்தலை கண்டு அதிமுக அஞ்சாது-செல்லூர் ராஜூ

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பெற்றது உண்மையான வெற்றி அல்ல, மக்களை விலை பேசி வாங்கப்பட்ட வெற்றி என செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் திமுக புதுப்புது உத்திகளை பயன்படுத்துவதாகவும், ஜனநாயகத்தை தேர்தல் ஆணையமும் காப்பாற்றாது என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை, அதிமுக தேர்தலை கண்டு அஞ்சாது என்றார்.
Similar News
News March 22, 2026
மதுரை: கொடியேற்றத்துடன் நாளை திருவிழா துவக்கம்!

அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனிப் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத் திருவிழாவின் உச்ச நிகழ்வாக பிரம்மாண்ட தேரோட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும்.
News March 22, 2026
மதுரை: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <
News March 22, 2026
மதுரை: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <


