News June 18, 2024
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற கோவை பெண் தலைமை காவலர்

சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கோயம்புத்தூர் இரயில்வே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் ரூபாவதி இன்று 300 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதல் பரிசை வென்றுள்ளார். அவரை சக போலீசார், உடன் பணி புரியும் ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News March 27, 2026
கோவை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News March 27, 2026
கோவை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News March 27, 2026
கோவை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW!

மக்களே, கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு விண்ணப்பிக்க, ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


