News June 18, 2024
துப்புரவு பணியாளர் மகள் நகராட்சி கமிஷனராக தேர்வு

மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தவர் சேகர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மகள் துர்கா தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று நகராட்சி கமிஷனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பணி ஆணையை நேற்று மாநில தேர்வாணையத்துறை இயக்குனர் வழங்கினார். இந்நிலையில் தேர்வு பெற்ற துப்புரவு பணியாளரின் மகளான மாணவியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
திருவாரூர் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
திருவாரூர் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 11, 2026
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


