News June 18, 2024
இடைத்தேர்தல் புறக்கணிப்பு தேச விரோதமில்லை – ஆர்பி உதயகுமார்

மதுரை, திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒன்றும் தேச விரோதமில்லை . மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே, அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை” எனக் கூறி அதிமுகவை பின்னடைவை சந்திக்க வைக்க நினைக்கும் எதிரிகளின் திட்டத்தை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
Similar News
News March 14, 2026
மதுரை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
மதுரையில் OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
News March 14, 2026
மதுரையில் OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


