News June 18, 2024

தென்காசியில் காலமானார்: எம்.பி. கனிமொழி ஆறுதல்

image

வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான பொன். முத்தையா பாண்டியனின் சகோதரர் பொன் கருத்த பாண்டியன், நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையறிந்த திமுக எம்.பி. கனிமொழி, உள்ளாறில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும், மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், எம்.பி. தனுஸ்ரீ குமார், எம்எல்ஏ ராஜா உள்ளிட்டோரும் ஆறுதல் தெரிவித்தனர்.

Similar News

News March 17, 2026

தென்காசி: NO EXAM.. 10th போதும்.. ரயில்வேயில் வேலை APPLY!

image

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News March 17, 2026

தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

தென்காசி: துப்பாக்கியை ஒப்படைக்க உடனடி உத்தரவு

image

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!