News June 18, 2024
கிருஷ்ணகிரி: காய்கறி விலை உயர்வு

கிருஷ்ணகிரி: தொடர்மழையால் காய்கறி விளைச்சல் குறைந்து விட்டதால், மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தக்காளி கிலோ ₹20ஆக இருந்தது, தற்போது ₹40ஆக உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் ₹28ல் இருந்து ₹30 ஆகவும், பீன்ஸ் ₹100ல் இருந்து ₹140 ஆகவும், இதேபோல் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
Similar News
News March 16, 2026
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 16, 2026
கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள் – NO EXAM!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 16, 2026
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் ரத்து!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாலுகாக்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.


