News June 17, 2024
அக்னி வீர் வாயு தேர்வு – ஆட்சியர் தகவல்

அக்னி வீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். பட்டப் படிப்பு மற்றும் தொழில் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அக்னி வீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், திருமணம் ஆகாத 3.7.2004 முதல் 3.1.2008 இடையில் பிறந்த ஆண்,பெண் இருபாலரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
தி.மலை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 14, 2026
தி.மலை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.
News March 14, 2026
தி.மலை அருகே இளைஞருக்கு நடுரோட்டில் அடி, உதை!

தி.மலை மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண் நேற்றிரவு பணியை முடித்து தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.


