News June 17, 2024
ராம்நாடு: 3 நாளுக்கு பின் மீட்கப்பட்ட மீனவர் உடல்

மண்டபம் வடக்கு கடல் பகுதியிலிருந்து ஜூன் 14ல் தொழிலுக்குச் சென்ற விசைப்படகின் அடிப்பாகம் உடைந்து நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் 2 மீனவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீனவர் இருவரின் உடல்கள் ஜூன் 15ல் மீட்கப்பட்டது.
இப்படகில் சென்று மாயமான பாம்பன் மீனவர் கலீல் ரஹ்மானை மரைன் போலீசார் தேடி வந்தனர். மூழ்கிய படகின் உள்பகுதியில் சிக்கி உயிரிழந்த கலீல்
ரஹ்மான் உடல் இன்று (ஜூன் 17) மீட்கப்பட்டது.
Similar News
News March 5, 2026
கமுதி அருகே சாலை விபத்தில் தலை நசுங்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு சுற்றுச்சாலையில், நேற்று சாயல்குடியில் இருந்து கமுதி நோக்கி இருச்சக்கர வானத்தில் சென்றவர் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News March 4, 2026
ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <


