News June 17, 2024

அரக்கோணம்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு

image

அரக்கோணம் மாதவ நகரை சேர்ந்தவர் கண்ணன்(21). இவருக்கும் வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஜூன் 16) மாலை ஹவுசிங் போர்டு பகுதியில் கண்ணனை பார்த்த மணி தலை மற்றும் காதில் கத்தியால் வெட்டினார். தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 13, 2025

ராணிப்பேட்டை: SBI வங்கியில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 13, 2025

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

ராணிப்பேட்டை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 13, 2025

ராணிப்பேட்டை: டிகிரி இருந்தால் ரிசர்வ் வங்கியில் வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே, ரிசர்வ் வங்கியில் கிரேட்-பி பிரிவில் 83 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.55,200 – ரூ.99750 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 21-30. விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30க்குள் இந்த <>இணையத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!