News June 17, 2024

 சிறப்பு மக்கள் நீதிமன்றம்: தீா்வு காண அழைப்பு

image

இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவான தீா்வு பெறுவதற்காக சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் ஜூலை 29 முதல் ஆக.3 வரை நடைபெறவுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தோரின் வழக்குகளையும் காணொலிக் காட்சி மூலம் சமரசத் தீா்வு காண மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Similar News

News March 5, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 5, 2026

புதுகை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

image

வண்டி எண்.16128 குருவாயூர் – தாம்பரம் விரைவு ரயில் இந்த மாதம் முழுவதும், மதுரை, புதுக்கோட்டை வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்நிலையில், இந்த ரயிலானது அருப்புக்கோட்டை, புதுக்கோட்டையில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனை புதுக்கோட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News March 4, 2026

புதுக்கோட்டை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா?

image

G-Pay/ Paytm/ PhonePe -ல் சர்வர் பிரச்னையின் காரணமாக Payment Error என வந்தபின் பணம் உங்கள் account -க்கு வந்துவிடும். அவ்வாறு வரலைவில்லை என்றால் கவலை வேண்டாம். HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். பணம் வருவதற்கு 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!