News June 17, 2024
ஒரே நாளில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை அமோகம்

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்கின்றனர். நேற்று வார இறுதி நாள் என்பதால் நாமக்கல் உழவர் சந்தையில் சுமார் ரூ.10.89 லட்சத்திற்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது .விவசாயிகள் சுமார் 25 டன் காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். காய்கறிகள் அதிகம் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Similar News
News March 18, 2026
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகி தவெக-வில் இணைவு !

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பிரதீப், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். மேலும், பிரதீப்பிற்கு தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகி தவெக-வில் இணைவு !

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அதிமுக வடக்கு ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் பிரதீப், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். மேலும், பிரதீப்பிற்கு தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
News March 18, 2026
பள்ளிபாளையத்தில் திமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய புடவைகள்!

பள்ளிபாளையம் திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த தங்கமணி என்பவர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான முதல்வர்,துணை முதல்வர் படங்கள் மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த வேஷ்டி, சேலைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே திருச்செங்கோட்டில் தவெக சின்னம் பொறித்த டிபன் பாக்ஸுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பேசு பொருளான நிலையில் இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.


