News June 17, 2024
திருப்பத்தூர்: நிவாரணம் வழங்க கோரிக்கை

பள்ளி வளாகத்தில் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த வந்த கோபால் என்பவருக்கு, அவரது தலையை சுற்றி 28 தையல்கள் போடப்பட்டு, காதில் சிறிது பகுதி வெட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில், காயமடைந்த தன்னை வனத்துறை ஊழியர் ஒருவர் வந்து பார்த்தார். அரசு அதிகாரிகள் யாரும் வரவே இல்லை. எந்தப் பணியும் செய்ய முடியவில்லை எனவும் அரசு தரப்பில் இருந்து தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 21, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️ முதலில் <
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News March 21, 2026
திருப்பத்தூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 21, 2026
திருப்பத்தூர்: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <


