News June 17, 2024
கறவை மாடுகள் திருடிய 6 பேர் கைது

மாரண்டஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி அங்கப்பனின் 2 கறவை மாடுகளை மர்மநபர்கள் நேற்று திருடி சென்றனர். இது குறித்த புகாரில் மாரண்டஅள்ளி போலீசார் முரளிதாஸ்(22), சக்திவேல்(24), அஜித்(23), தனுஷ்(25), முருகேசன்(44), சேட்டு(26) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கூட்டாக சேர்ந்து பாலக்கோடு பகுதிகளில் கறவை மாடுகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 5, 2025
தருமபுரியில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

தருமபுரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை<
News November 5, 2025
ஒகேனக்கல் பரிசல் துறை ரூ.1.91 கோடிக்கு ஏலம்!

ஒகேனக்கல், தருமபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பரிசல் துறை ஏலம் நேற்று (நவ.04) பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஏலத்திற்கு பென்னாகரம் பி.டி.ஓ.,க்கள் சத்திவேல், லோகநாதன் தலைமை வகித்தனர். கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.73 கோடிக்கு போன நிலையில், இந்தாண்டு ஜி.எஸ்.டி-யுடன் ரூ.1.91 கோடிக்கு ஏலம் போனது. பின் பொச்சாரம்பட்டியை சேர்ந்த மாயக்கண்ணன் ஏலம் எடுத்தார்.
News November 5, 2025
தருமபுரி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவிட்டால் போதும், உங்கள் ஆதார் எண் கிடைத்துவிடும். அதைவைத்து புதிய ஆதார் அட்டைக்கு எளிதாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


