News June 16, 2024
சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணம் நிறுத்தம்

வாலாஜா அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட சமூக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நான்கு சிறுமிகளின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். மேலும், 4 சிறுமிகளும் வேலூர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 8, 2025
ராணிப்பேட்டை பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
ராணிப்பேட்டை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<


