News June 16, 2024
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளைஞர் கொலை

சிவகாசி: எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(28).இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வரும் நிலையில்,ஸ்ரீவி அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் கறிக்கடை அமைத்துள்ளர்.இன்று காலை கிருஷ்ணன் கோயில் தனியார் பார் அருகே உடலில் வெட்டு காயங்களுடன் பிரசாந்த் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.
Similar News
News March 7, 2026
விருதுநகர் : இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

விருதுநகர் மக்களே, திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 7, 2026
விருதுநகர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 7, 2026
சிவகாசியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு

சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து, சிவகாசி பகுதி மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் கிளியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பாண்டி (42) என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் முத்துபாண்டியை கைது செய்தனர்


