News June 16, 2024
மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் மீன்களின் விலை உயர்வு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உழவர் சந்தையில் செயல்படும் மீன் மார்க்கெட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் இன்றும் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் மீன் 1300 ரூபாய்க்கும், சங்கரா மீன் 500 ரூபாய்க்கும், இறால் வகைகள் ரூ.400 முதல் ரூ.700 வரைக்கும், கனவாய் வகை மீன்கள் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News March 2, 2026
ராம்நாடு : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

இராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது இங்கே <
News March 2, 2026
ராம்நாடு : சொத்து பத்திரம் இனி உங்க Phone – ல….!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 2, 2026
ராம்நாடு : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

இராமநாதபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


