News June 16, 2024
தாணுமாலயன் கோவிலில் தரை ஓடுகள் பதிக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் மூம்மூர்த்திகளும் ஒரு முகமாய் தாணுமாலயன் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தாணுமாலயன் சுவாமிகோவிலில் 40 வருடத்திற்கு முன்பு பதிக்கப்பட்டுள்ள தரை ஓடுகள் சேதமடைந்தது. தற்போது 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று கோவில் மேல் தளத்தில் புதிய தரை ஒடுகள் பதிக்கும் பணி நடைபெற்றது.
Similar News
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 19, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட.19) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.54 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.50 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.82 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.92 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 858 கன அடி, பெருஞ்சாணிக்கு 392 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.