News June 15, 2024
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க கோரி தீர்மானம்

திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 40 இடங்களை வெற்றிபெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும், வெற்றிக்கு உழைத்த அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் டி.தேசிங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
திருவள்ளூர்: நர்ஸ் வேலை வேண்டுமா? ரூ.34,800 சம்பளம்!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 3, 2026
திருவள்ளூர்: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <
News March 3, 2026
திருவள்ளூரில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

திருவள்ளூர் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <


