News June 15, 2024
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமை வகித்து ஜமாபந்தி முகாமை நடத்தி வைத்தார். இதில் மொத்தமாக 915 மனுக்கள் வாங்கப்பட்டது. அவற்றில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 40 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆட்சியர் லட்சுமிபதி செய்திருந்தார்.
Similar News
News March 9, 2026
தூத்துக்குடி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை.<
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
தூத்துக்குடி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


