News June 15, 2024
சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால நீடிப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் PG Diploma 4, Pharmacy படிப்புகள், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் அனைத்து கடல் அறிவியல் படிப்புகள், இசைத்துறை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30 ஆம் தேதி வரை சமர்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News March 12, 2026
கடலூர்: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
கடலூரில் அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற மார்ச் 26 நடைபெற உள்ளது. இதில், கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என, கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி தெரிவித்தார்.
News March 12, 2026
கடலூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்

குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவர் தனது மனைவியின் அக்காள் வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள குளியல் அறையில் தனது செல்போனை வைத்துள்ளார். பின்னர் தனது மனைவியின் அக்காள் குளிப்பதை அதில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ராஜ்குமார் மீது நேற்று வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


