News June 14, 2024

நீட் தேர்வு மோசடி அம்பலமானது

image

குஜராத் நீட் தேர்வில் மோசடி நடந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கோத்ரா ராய் ஓவர்சீஸ் பயிற்சி மையத்தில், நீட் தேர்வில் முறைகேடு நடந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பயிற்சி மைய நிர்வாகிக்கு பெற்றோர் ₹2.68 கோடி பணத்தை தந்தது தெரியவந்துள்ளது. குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் இதே போல மோசடி நடந்ததா எனக் கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar News

News March 4, 2026

ஆயுதப் படையில் 349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு https://upsc.gov.in/ தளத்தில் வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு ஜூலை 19-ம் தேதி நடைபெறும்.

News March 4, 2026

தவெகவில் அந்த நடிகையா?

image

விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருந்தார் எனக்கூறி மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், விவாகரத்துக்கு முக்கிய புள்ளியாக இருந்த அந்த நடிகையை தவெகவில் இணைத்தால் கட்சிக்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும், தேர்தல் நேர பிரசாரத்துக்கும் உதவும் என விஜய் திட்டமிட்டதாக வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது தவறான செய்தி என்று தவெகவினர் கமெண்ட் செய்கின்றனர்.

News March 4, 2026

20 நாளில் வங்கிக் கணக்கில் ₹9000… TN அரசு இன்ப செய்தி

image

பிப்., மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000+ கோடைகால சிறப்பு நிதி ₹2000 என மொத்தம் ₹5000 கடந்த பிப்.13-ல் வரவு வைக்கப்பட்டது. நேற்று முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200+ கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3200, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500+ ₹2000 என மொத்தம் ₹3500, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு ₹4000 என 20 நாளில் ஏறக்குறைய <<19286458>>₹8,200 – ₹9000<<>> வரை TN அரசு வழங்கியுள்ளது.

error: Content is protected !!