News June 14, 2024
அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வு – ஆட்சியர் தகவல்

இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு ஜூன் 7 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு சிவகங்கை மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் மற்றும் பெண் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் மூலம்
ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு, 18.10.2024 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Similar News
News March 24, 2026
சிவகங்கை: ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் இராணுவ பணிக்கான திருமணமாகாத ஆண்கள் தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 13 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
சிவகங்கை : இலவச மின்சாரம் வேணுமா.? இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <
News March 24, 2026
சிவகங்கை : இலவச மின்சாரம் வேணுமா.? இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு <


