News June 14, 2024

பச்சை ரத்தம் கொண்ட மனிதர்கள்?

image

பச்சை ரத்தம் கொண்ட மனிதர்கள் இப்பூமியில் வாழ்ந்துவருகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மனித உடலில் ஓடும் ரத்தமானது சிவப்பு நிறத்தில் இருந்தாலும், கடலுக்கடியில் சென்றால், அது பச்சை வண்ணம் கொண்டதாக காட்சியளிக்கும். காரணம் ஆழ்க்கடலில், 30 அடிக்கு கீழ் சிகப்பு நிற ஒளிகள் ஊடுருவி செல்வதில்லை. இதனால்தான், நம் கண்களுக்கு ரத்தமானது பச்சை நிறத்தில் தோற்றப் பிழையாக காட்சியளிக்கும்.

Similar News

News March 3, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 3, 2026

5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்

News March 3, 2026

அம்மான் பச்சரிசி கீரையின் மருத்துவ பயன்கள்!

image

உடலில் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க அம்மான் பச்சரிசி கீரை சாப்பிடுவது சிறந்தது. *அந்த கீரையுடன் மிளகு(3), வேப்பிலை(5) சேர்த்து அரைத்து அதிகாலையில் 48 நாள்களுக்கு குடித்தால் ரத்தம் சுத்தமாகும் *அதேபோல சிறிது மஞ்சள், ஓமம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடற்புண் குணமாகும் *அந்த கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து பசும்பாலில் கலந்து 18 நாள்கள் குடித்தால் தாய்பால் அதிகமாகச் சுரக்கும்.

error: Content is protected !!