News June 14, 2024
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் சென்னை – கன்னியாகுமரி விரிவாக்க பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இதற்காக, செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர், திம்மாவரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் திம்மாவரம் ஒன்றிய குழு உறுப்பினர் அருள்தேவி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
Similar News
News March 9, 2026
செங்கை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
News March 9, 2026
செங்கல்பட்டு: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் அலுவலர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 9, 2026
செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


