News June 14, 2024
கோவில் கடைகளுக்க ஏலம் அறிவிப்பு

திருப்பூர், வெள்ளகோவிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வீரக்குமாரசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள தேங்காய், பழக்கடை மற்றும் சிதறு தேங்காய் சேகரிப்பு உரிமம் ஆகியவற்றிற்கான ஏலம் வரும் 28 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கோவில் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினாம்பாள் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
திருப்பூர்: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News March 2, 2026
திருப்பூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 2, 2026
திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


