News June 14, 2024
வேளாங்கண்ணியில் 180 கோடி மதிப்பு போதை பொருள்

ஹேராய்னின் மூலப் பொருளான ஹசிஸ் என்ற போதைப் பொருளை வைத்திருந்த் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த இருவரை க்யூ பிரிவு போலீசார் இன்று (ஜூன் 14) கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 75 கிலோ ஹசிஸ் போதை பொருளை கைப்பற்றினர். விசாரணையில் இது ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 180 கோடி இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 6, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.05) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1.நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04365-248121
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 5, 2026
நாகை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

நாகை மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, <


